Page 3 of 7
“சொல்லுப்பா, அது என்ன அவ்வளவு முக்கியம்?”
“முக்கியம்னு எல்லாம் நான் சொல்லலையேம்மா”
“பொதுவா நாம எங்கேயாவது டூர் ப்ளான் செய்தாலும் நீ வரேன்னு சொல்றதே கஷ்டம். லீவே இல்லை, நிறைய வேலை இருக்குன்னு ஏதாவது சாக்கு போக்கு சொல்லுவ. அப்படியே வந்தாலும் நானோ விஜயோ எங்கே போகனும்னு சொல்றோமோ அங்கே தான் போவோம். நீ ப்ளான் என்ன, எங்கே போறோம்னு ஒரு வார்த்தைக் கூட கேட்க மாட்ட!.
...
This story is now available on Chillzee KiMo.
...
லின் எதிர்காலம் பற்றி இருக்கும் கேள்விகளை எப்படி அவனிடம் சொல்வது என்று அவருக்கு யோசனையாக இருந்தது...
அவர் அமைதியாக இருப்பதை ஆச்சர்யமாக பார்த்து விட்டு அஜயே பேச்சை தொடர்ந்தான்.