(Reading time: 27 - 53 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

பண்ணினது  போதும்..  ஒழுங்கா போய் குளிச்சிட்டு ரெடியாகு.. தெரியாத்தனமா  உன்னை ரெடி பண்ற இந்த கஷ்டமான வேலையை நான் ஏத்துகிட்டேன்.. “ என்று முறைத்தாள் மது..

அதை கேட்டு இன்னும் குழம்பிய சந்தியா மதுவிடன் ஏதோ கேட்க வர அதற்குள் அங்கே வந்தார் ருக்கு..

“என்னடா மது குட்டி.. இந்த எரும எழுந்தாளா இல்லையா? “ என்றவாறு கரண்டியுடன் உள்ளே வந்தார் ருக்கு... <

...
This story is now available on Chillzee KiMo.
...

யம் பண்ண வரச் சொல்லிட்டோம்... இப்ப என்னடி ப்ளேட் ஐ மாத்தற?  “ என்று  முறைத்தார் ருக்கு..

 அப்பொழுது தான் சந்தியாவிற்கு நினைவு வந்தது.. அன்று அந்த மங்கி மேல் இருந்த கடுப்புல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.