Page 4 of 16
பண்ணினது போதும்.. ஒழுங்கா போய் குளிச்சிட்டு ரெடியாகு.. தெரியாத்தனமா உன்னை ரெடி பண்ற இந்த கஷ்டமான வேலையை நான் ஏத்துகிட்டேன்.. “ என்று முறைத்தாள் மது..
அதை கேட்டு இன்னும் குழம்பிய சந்தியா மதுவிடன் ஏதோ கேட்க வர அதற்குள் அங்கே வந்தார் ருக்கு..
“என்னடா மது குட்டி.. இந்த எரும எழுந்தாளா இல்லையா? “ என்றவாறு கரண்டியுடன் உள்ளே வந்தார் ருக்கு... <
...
This story is now available on Chillzee KiMo.
...
யம் பண்ண வரச் சொல்லிட்டோம்... இப்ப என்னடி ப்ளேட் ஐ மாத்தற? “ என்று முறைத்தார் ருக்கு..
அப்பொழுது தான் சந்தியாவிற்கு நினைவு வந்தது.. அன்று அந்த மங்கி மேல் இருந்த கடுப்புல