தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 01 - ஜெபமலர்
பாபநாசம்....
ஏண்டி உஷா பாபநாசம் போக வேண்டாம்னா கேட்க மாட்டேன்னுட்டீயே. இங்க டிராபிக்க பாரு. அருவியில் குளிப்பமோ இல்லையோ இந்த வெயில்ல குளிச்சு தான் ஆகனும் போல என்று குறைபட்டுக் கொண்டாள் தீபா.
உன்னை குளிக்க வைச்ச பெருமை நம்ம டான் உஷாக்கு தான் சேரும் என்று தீபா காலை வாரினாள் கரோலின்.
அப்போ காலை அமுக்கி விட்டு அழுக்கு தேய்த்து விடுற பெருமையை நீ வாங்கிக்கோ.. என்றாள் தீபா.
ஆனால் இவர்கள் உரையாடலில் கலந்து கொள்ளாமல் கருமமே கண்ணாக கார் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் கீதா. இவள் தான் இந்த கதையின் நாயகி.
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்போ நீங்க என்ன சொன்னாலும் அவ காதுல விழாது. திங்க்ஸ் பாதுகாக்க அவ இருக்கட்டும்.. நாம என்ஜாய் பண்ணுவோம்.... உஷா
சரி டான்.. நீங்க எப்பவும் சரியா தான் சொல்விங்க........ கரோ