Page 4 of 4
அவள் ஒரு கை அவனது முதுகை சுற்றி பிடித்து இருக்க மறு கையால் தோளைப் பற்றி இருந்தாள். பயத்தில் உடல் நடுங்கி கொண்டிருந்தது. கண்களோ அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தது. அகத்தியர் அருவியில் பார்த்தவனே தான் இவன் என அறிந்ததும் இதழோரம் சிறு புன்னகை எழுந்தது.
ஆனால் அவன் எதையும் கவனிக்காமல் அவளை பாறையில் அமர வைத்தான். ஆபத்து வருதுன்னு தெரிந்தால் பயப்பட கூடாது, த ... span style="font-size: 14pt;">Go to Karuvizhiyaai kaappavane story main page
This story is now available on Chillzee KiMo.
...