Page 2 of 4
தோழிகள் குழிக்க செல்ல கீதா பாறையில் அமர்ந்து கொண்டு இடங்களை அழகான புகைப்படமாக்கி கொண்டிருந்தாள்.
பாறையில் அமர்ந்து காலை கொண்டு தண்ணீரை தொட்டு ரசித்து கொண்டு இருந்தாள். அவள் பாதம் தண்ணீரில் மூழ்க மீன்கள் காலை சுற்றி கொண்டது. அதை மறக்காமல் தன் கேமராவில் பதிந்து கொண்டாள்.
எத்தனையோ அருவிக்கு சென்றிருந்தாலும் இந்த இடம் அவள் மனதை கவர்ந்தது. பாறையில் அமர்ந்து கெ
...
This story is now available on Chillzee KiMo.
...
யை நீட்டி அருகில் இருந்தவனின் சட்டையைப் பற்றி கொள்ள சுதாரித்தவன் அவளை தாங்கிக் கொண்டான். ஒரு நானோ வினாடி மட்டுமே அவள் முகத்திற்கும் அவன் முகத்திற்கும் இடையே மயிரிழை இடைவெளி இருந்தது.