Page 2 of 6
ஆக்ரோஷமாக சொல்ல அதற்கு செந்திலும் அவரது பாணியிலேயே
”அப்ப சீதாவும் உங்க வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டா” என சொல்லிவிட்டு சீதாவை பார்க்க அவளும் ஆமாம் என பலமாக தலையாட்ட அதைக்கண்ட அகமுடையோ துடித்துப் போனார்.
அவரின் மனநிலைமையை புரிந்துக் கொண்ட நம்பியப்பன் நம்பி மட்டும் செந்திலை அடக்கினார்
”செந்திலு நீ அமைதியாயிரு,
...
This story is now available on Chillzee KiMo.
...
லா ஏற்பாடுகளையும் செய் நான் சீதாவை கூட்டிட்டு வரேன்” என சொல்ல அவனோ
”இவரை என்ன செய்றது” என அகமுடையை பார்த்து கேட்க அதற்கு செந்திலோ