Page 6 of 6
அவளோ
”பாட்டா இந்த சமயம் எனக்கு எந்த பாட்டும் தோணலையே மாமா” என சொல்லியவள் உடனே நின்றுவிட்டாள் பலமாக யோசிக்கலானாள். அதைக்கண்ட செந்திலோ சிரித்தபடியே
வாராய்!
நீ வாராய்...!
போகுமிடம்
வெகு தூரமில்லை
நீ வாராய்...!
என செந்தில் பாட அது அவளுக்கு புதுமையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...