Page 4 of 6
”இதப்பாருங்க தாத்தா உங்களுக்கு நான் ஒரே ஒரு அவகாசம் தரேன் ஒண்ணு சீதா வேணும்னா என் அக்காவையும் மாமாவையும் ஏத்துக்கனும் இல்லைன்னா”
”இல்லைன்னா என்னடா செய்வ”
”இல்லைன்னா அவளை மலை மேல இருந்து தள்ளி கொலை பண்ணிடுவேன் அப்புறம் இந்த வாரிசு பிரச்சனையே வராது பாருங்க” என சொல்ல அவரோ இளக்காரமாக சிரித்தார்
” ... p>
”செந்தில் காரை தடுத்து நிறுத்து” என சொல்ல டிரைவரும் புயல் போல வண்டியை ஓட்டினான்.
பின்னால் அகமுடை வண்டி புயல் வேகத்தில் வருவதைக்கண்ட செந்திலும் தனது காரை
This story is now available on Chillzee KiMo.
...