Page 5 of 6
சூறாவளி போல ஓட்டினான்.
சீதாவோ பயந்தாள் ஆனாலும் செந்தில் இருக்கும் தைரியத்தில் அந்த கார் பயணத்தை ரசித்தாள்.
ஒரு புறம் சீதாவின் மகிழ்ச்சியைக்கண்டுக் கொண்டே வேகமாக ஓட்டிக் கொண்டு நேராக மலையிருக்கும் இடத்தை அடைந்தான்.
சிறிய மலைதான் ஏறுவது சுலபம் மலையின் அடிவாரத்திற்க்கு வந்த உடன் வண்டியை நிப்பாட்டி காரை விட்டு இறங்கினான் செந்தில் கூடவே சீதாவும் இறங்கினா
...
This story is now available on Chillzee KiMo.
...
span>”
”வேணாம் மாமா இது கூட நல்லாதான் இருக்கு ஜாலியா இருக்கு”
”ஓ அப்ப ஒரு பாட்டு பாடேன் கேட்டுக்கிட்டே மலையை சீக்கிரமா ஏறுவோம் ” என சொல்ல