Page 14 of 33
பாருங்க.. அவரோட ஜில்லு எத்தனை அடிச்சாலும் தாங்கி கிட்டு அதே வசீகர புன்னகையோடு எவ்வளவு அமைதியா அடக்க ஒடுக்கமா இப்பவும் பொண்டாட்டிக்கு பயந்து கிட்டே நிக்கறார்..
உங்களை பாரதி இத்தன போடு போட்டாலும் இன்னும் அடங்க மாட்டேங்கிறீங்களே.. பாரதி நீ சரியில்ல.. “ என்று சிரித்தாள் சந்தியா..
“ஆஹா... இதுதான் தவளை தன் வாயாலயே கெடும்ங்கிறது... நீ ஏன் மா சும்மா இருக்கிற என் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பொழுது அங்கே வந்த ருக்குமணி மேடையின் கீழ இருந்து மகிழனை பார்த்தவர்
“என்ன மருமகனே !! என் பெயர் அடிபடுது? என்ன விஷயம்? “ என்று இடுப்பில் கை வைத்து