Page 2 of 19
விட்டே துரத்தி விட்ட.. இப்ப எதுக்கு என் பின்னாடியே துரத்தி கிட்டு வர்ர?
ஒழுங்கா உண்மையை சொல்லு.. அன்னிக்கு என்ன நடந்தது? ஏன் என்மேல அபாண்டமா பழி சுமத்தின? எதுக்குடி அப்படி சொன்ன? " என்று அவள் கழுத்தை நெரிக்க, அவளோ வலி தாங்க முடியாமல் அவன் கையை பிடித்து கொண்டு அவன் மேலும் இறுக்காமல் அவசரமாக தடுத்து கொண்டிருந்தாள்..
...
This story is now available on Chillzee KiMo.
...
என் ஆசை மாமன்.. “ என்று மீண்டும் அவன் மோவாயில் இடித்து சிரிக்க, பார்த்திபன் மீண்டும் பொறுமையை இழந்து கொண்டிருந்தான்..
அவன் கை முஷ்டி இறுகுவதைக் கண்ட செம்பா