(Reading time: 37 - 73 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 17 - சசிரேகா

ள்ளக்குறிச்சி

செந்தில் மீண்டும் மயக்கத்திற்கு செல்லவே அனைவரும் கலவரமானார்கள் ஆனால், அதில் அகமுடைநம்பியும் நம்பியப்பன் நம்பியும் தெளிவாக இருந்தார்கள் அதனால், அவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு செந்திலுக்கு துணையாக இருவரை மட்டும் இருக்குமாறு சொல்ல முதலில் சீதா வந்தாள் ஆனால் அவளை அகமுடை தடுத்தார்

இரும்மா இப்ப செந்தில் கண் விழிச்சி உன் முகத்தை பார்த்தா கோபப்படுவான் அது நல்லதிக்கில்லை திரும்பவும் உங்களுக்குள்ள சண்டை வேணாம் அவன் கொஞ்சம் தெளிவாகட்டும் அப்புறம் பேசிக்கலாம்

ஆனா தாத்தா அவருஎன சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னை சின்னப்ப இருந்து எனக்கு பிடிக்கும், குட்டிக்குழந்தையா நீ வந்தப்பவே என்கூட மட்டும்தான் விளையாடுவ யார்கூடவும் சேரமாட்ட ஏன் செந்தில் அண்ணாகிட்ட கூட நீ போக மாட்ட

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.