Page 10 of 21
அவர்களே தீர்க்கட்டும் என நினைத்து ஒதுங்கினார்கள்.
அதனால் சீதாவும் அவனிடம் மீண்டும் வந்தமர்ந்து மன்னிப்பு கேட்டாள்
”சாரி மாமா என்னாலதானே உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்குது வேணா நான் இங்கிருந்து போயிடறேன் மாமா நீங்களும் உங்க வீட்டுக்கே போயிடுங்க மாமா” என சொல்ல அவனோ அவளை கோபமாக முறைத்துவிட்டு உள் அறைக்கு சென்றுவிட அவனது வெறுப்பைக்கண்டு கண்கள ... சொல்றப்ப கஷ்டமாயிருக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”அவன் வேணாம்னு சொல்றானே தவிர அவளை விடவும் மனசில்லை வெளிய அப்படி நடிக்கிறான் உள்ள சீதாவுடன் வாழ ஆசைப்படறான் என்னால அதை புரிஞ்சிக்க முடியுது