Page 14 of 21
புதிதாக அவளுக்கு பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டே வந்தார்.
முதல் பிரச்சனையே சீதா கம்பெனி பணத்தை களவாடினாள் என்ற பொய் புகார் தர அவளுக்கு திக்கென்றது இதில் இருந்து தப்பிக்க தன்னிடம் வந்துவிடும் படி கேட்க அவளோ ஒப்புக் கொள்ளவில்லை மாறாக அது தன் கம்பெனி என்றும் என் கம்பெனி பணத்தை எடுத்தது எப்படி திருட்டாகும் என சொல்லி அதில் இருந்து தப்பித்தாள்.
உடனே அதற்கடுத்த நாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தோட விளையாடிட்டா உன்னால என்ன செய்ய முடியும், உன் மேல அவன் போடற களங்கத்தை உன்னால நிரூபிக்க முடியாது, அவனை அடக்க செந்திலால முடியும்” என கோதை சொல்ல