Page 18 of 21
உங்களோட அன்பை நான் பார்த்துட்டேன் மாமா” என சொல்ல அவனோ திகைத்தான்
”என்ன பார்த்த”
”ம் விடிய விடிய என்னை விடாம இருந்தீங்களே என்னென்னவோ செய்தீங்களே” என வெட்கத்துடன் சொல்ல அவன் தவறாக புரிந்துக் கொண்டான்
”விடிய விடியவா நானா உன்னையா என்ன செஞ்சேன்” என பதறிக் கொண்டே கேட்க அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்து சீதா வெட்கத்துடன் சிரித்தபடியே வெளியேறிய காரணத்தால் அவ்விடம் வந்த அறிவுநம்பி, புகழ்நம்பி, அருள்நம்பி மூவரும் சந்தேகத்துடன் செந்திலை காணச் சென்றார்கள்