Page 20 of 21
”அது என்னடா போதையில, ஒருவேளை போதையில நீயிருந்தப்ப வேற யாராவது வந்திருந்தா அவங்ககிட்டயும் இப்படிதான் நடந்துக்கிட்டு இருப்பியோ, சீதாவுக்கு பதிலா கௌரி வந்திருந்தா” என அறிவு உதாரணத்திற்க்காக கௌரி பெயரை சொன்னதும் அருளுக்கு பக்கென்றது
”அண்ணா” என அலறினான் அருள், அதைக்கண்ட அறிவோ தன் தவறை உண ... ரச்சனைதான் அவள் வேணாம்ணா
This story is now available on Chillzee KiMo.
...
செந்திலின் பிடிவாதத்தைக்கண்டு தொய்ந்து போனான்.
அந்நேரம் பரபரப்பாக உள்ளே வந்தார் சீனிவாசன்