Page 15 of 21
அதை அவள் ஒப்புக் கொண்டாள்.
அவளுக்கும் செந்திலின் நினைவு 6 மாதமாக இருந்துக் கொண்டுதான் இருந்தது தான் செந்திலுக்கு செய்த தவறை நினைத்து கலங்கிக் கொண்டுதான் இருந்தாள் இடையில் இந்த நாராயணன் வேறு அவளுக்கு நிறைய பிரச்சனைகளையம் நெருக்கடிகளையும் கொடுத்து தன் பக்கம் இழுக்க முயற்சி செய்ததில் அவளும் தன்னை காப்பாற்றிக் கொள்ளவே படாதபாடு பட்டாள் ஒருவழியாக அனைத்து பிரச்சனைகள ... இப்ப அவனுக்கு மட்டும் செந்திலும் சீதாவும் கல்யாணம் பண்ணிக்க போற விசயம் தெரிஞ்சா போதும் வந்துடுவான்
This story is now available on Chillzee KiMo.
...