Page 9 of 21
என சொல்ல அதற்கு கோதையோ
”நீ கவலைப்படாத நான் அவன்கிட்ட பேசறேன்” என சொல்ல
”இல்லைம்மா அவர் இப்ப யார் பேச்சையும் கேட்கற மாதிரியில்லை, பாருங்க தாத்தா பேச்சைக்கூட மதிக்காம கிளம்பறாரு”
”அவன்கிட்ட எப்படி பேசனும்னு எனக்கு தெரியும்மா நான் பேசி அவனை சரிகட்டறேன் நீ கவலையேப்படாத“ என சொல்லியவர் ... றுப்பாக பார்த்ததோடு அவளது தோளை பிடித்து தள்ளிவிட அவள் தடுமாறி தரையில் விழவும் அனைவருக்கும் திக்கென்றது
This story is now available on Chillzee KiMo.
...
ஆனாலும் யாரும் அவளிடம் வந்து நிற்கவில்லை இது அவர்களுக்குள் உருவான பிரச்சனை