தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 13 - சசிரேகா
”வள்ளி நீயா” என நல்லபெருமாள் கண்கள் கலங்கியபடியே அழைக்க அதைக்கேட்ட வைஷ்ணவி குழம்பினாள்.
”அவர்தான் அவளது இன்னொரு தாத்தா நல்லபெருமாள் என அவளுக்கு தெரியாது அவர்தானே குடும்பத்தின் மூத்தவர் என்றும் அவள் அறியவில்லை அதனால் அவரை யாரோவென பார்த்து வைக்க அதைக்கண்ட நல்லபெருமாளே அவளிடம் நெருங்கி ஏதோ பேச நினைக்கையில் அப்போது சரியாக தேவா வந்து குறுக்காக நின்றான்
”ஏம்மா வைஷ்ணவி எங்கல்லாம் தேடறது உன்னை ஆதி அண்ணா உன்னை கூப்பிடறாரு பாரு போ” என அவன் நல்லபெருமாளை பார்க்காமலே சொல்லிக்கொண்டு வர அவர் அவனை பார்த்து முறைக்க அதைக்கண்டவன் விக ... வீட்டு பெரியவங்களை பத்தி கூடவா சொல்லிக்கொடுக்கல எங்களை வேண்டாம்னு நினைச்சிருப்பா அதான் உன்கிட்ட என்னைப் பத்தி சொல்லலை அவ்ளோ நெஞ்சழுத்தமா அவளுக்கு, நீ வள்ளி பொண்ணுதானே
This story is now available on Chillzee KiMo.
...