(Reading time: 20 - 40 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

அவளைமாதிரிதான் நீயும் இருப்ப இனி என் முகத்தில முழிக்காத” என சொல்லிவிட்டு கோபாவேசமாக எதிர்புறம் இருந்த பாதையில் விருவிருவென நடந்து சென்று மறைந்தார்.

அவர் வந்ததே வைஷ்ணவியை பார்க்கதான் பாசத்துடன் வந்தவருக்கு வைஷு அவரை யார் என கேட்கவும் மனம் உடைந்துப் போனார். சட்டென கோபம் வந்து திட்டிவிட்டு சென்றுவிட்டார். அவளை கண்டபடி திட்டிவிட்டாரே தவி

...
This story is now available on Chillzee KiMo.
...

த்திருக்காரு நான் அம்மாவை போல இருக்கவும் என்கிட்ட பேச நினைச்சிருக்காரு அந்த சமயம் நான் அவரை யார்ன்னு கேட்டது தப்பா எடுத்துக்கிட்டு கோபத்தில திட்டிட்டு போயிட்டாரு சரிதானே அண்ணா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.