Page 10 of 11
”கேட்டேனே ஒரு வார்த்தை கூட பேசலை அதுல எனக்கு சந்தேகம் அதிகமாயிடுச்சிம்மா”
”அதுக்காக இப்படியா இவரை கஷ்டப்படுத்துவீங்க இவர் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு அண்ணா”
”தப்பாயிடுச்சி என்னை மன்னிச்சிடும்மா” என தேவா சொல்ல அவளோ உடனே ராமிடம்
”ராம் உன்னைப் பத்தி அவங்க கேட்டப்பவே நீ விசயத்தை சொல்லியிருக்கலாமே ... ப்பு எங்க மேல இல்லை வந்தவன் மேல சந்தேகப்பட்டு இப்படி ஒரு காரியம் செஞ்சிட்டோம் அதுக்காக எங்களை நீ திட்டலாமா
This story is now available on Chillzee KiMo.
...
”போதும் அத்தான் உங்களுக்கு இரக்க குணமே இல்லையா”