Page 9 of 11
கேட்க அதற்கு ஆதியோ
”அதானே எனக்கு குழப்பமாயிருக்கு வா யார் என்ன ஏதுன்னு விசாரிக்கலாம்” என சொல்லிக் கொண்டே அவளிடம் செல்ல அதற்குள் வைஷுவோ ராமை கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்துவிட அவனோ பல நாள் பட்டினி போல உடல் சோர்ந்து அவள் மீதே சரிய அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.
அந்த காட்சியைக்கண்டதும் ஆதிக்கு பக்கென்றது. அதை விட அதன்பிறகு அ ... சந்தேகமா இருந்ததா அதான் இவனை குண்டுக்கட்டா தூக்கிட்டு வந்து இங்க போட்டுட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் இப்படியொரு காரியம் செஞ்சீங்க அண்ணா இவர் யார் என்னன்னு கேட்டிருக்கலாமே”