(Reading time: 38 - 76 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

உலகமே இருண்டு விட்டது போல இருந்தது அவளுக்கு..  

அதிலும்  அவள் அன்னை துளசியும் அக்கா சுமியும் இடிந்து போய் துவண்டு கிடக்க ஆண் மகன் இல்லாத வீட்டில் சுபத்ரா தான்  தன்னை சுதாரித்துக் கொண்டு முன்னின்று அவள் தந்தையின் காரியத்தை எல்லாம் எடுத்து செய்தாள்..  

தன் தந்தையின்  இறப்புக்கு அழக் கூட நேரமில்லாமல் இங்கேயும் அங்கேயும் ஓடியாட வேண்டியதாகி விட்டது..

தந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னாச்சுங்க?  ஏன் இப்படி திடீர் னு அழுவறிங்க? “  என்றான் பதட்டத்துடன்..  

அவள் பதில் எதுவும் சொல்லாமல் இன்னும் குலுங்கி கொண்டிருக்க,  வேகமாக கீழே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.