Page 5 of 9
"அவர்களுக்கு எல்லாம் தெரியாமல் உனக்குத் திருமணம் செய்வதற்கு இதுஎன்ன திருட்டுக் கல்யாணமா? உனக்குத் திருமணமே செய்யாமல் உன் சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்த திட்டமிட்டனர். உன் நல்ல குணத்துக்கு உனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைத்தது என்று அவர்களுக்குத் தெரிய வேண்டாமா?"
கோபத்துடன் பொரிந்த அன்னையின் மனம் அவளுக்குப் புரிந்தது. இ ... span>பிரபு நல்லவன்
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்த முகூர்த்தத்தில் இளங்கனியன் தம்பதி கண்ணம்மாவை தாரை வார்த்துக் கொடுத்தனர். பிரபு