Page 6 of 9
அவள் கழுத்தில் தாலி கட்டினான்.
அதன் பிறகு வரவேற்பு.
சாரதாவிற்கு அவன் தன்னிடம் வந்து அமுதநிலாவை மணக்க கேட்டது மனதில் ஓடியது. அவன் அமுதநிலாவை மணக்கக் கேட்டபோது அவளால் அவன் மீது கோபப்பட முடியவில்லை. அவனைத் தவறானவனாக அவளுக்குத் தோன்றவில்லை.
"தம்பி. என்னப்பா இப்படி கேட்கறீங்க? அப்ப கண்ணம்மா
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்புறம் என்னோட குடும்பத்தில் நடந்த பிரச்சினையில் நான் என்னைப் பற்றி யோசிக்கலை. அதன் பிறகு எதார்த்தமாகத்தான் நான் அமுதாவைப் பார்த்தேன். அவள் மீதான என்னோட நேசம்