தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 09 - ஜெபமலர்
அவசரமாக பிரதீஷ் அறையினுள் நுழைந்த கீதா தனக்கு வந்த போன்கால் பற்றி குறிப்பிட்டாள். ஆனால் அவனுக்கு தான் கூறிய மறுமொழியை மறைத்து விட்டாள்.
ஓ... ஓகே கீதா.. கேர்புல்லா இரு என்று சொல்லி விட சரி சார் என்று சொல்லி விட்டு தன் கேபினுக்கு சென்று விட்டாள்.
சஞ்சய்.. இதை ரொம்ப ஈஸியாக எடுத்து கொள்ள முடியாது என்று சொல்லி விட்டு சில விஷயங்களை அரேன்ஜ் செய்ய சொன்னவன் தான் செய்ய வேண்டிய சில காரியங்களை செய்து முடித்தான் பிரதீஷ்.
அதிகாலை எழுந்தவன் தன் காலை கடன்களை முடித்து விட்டு தோட்டத்தில் சென்று அமர்ந்தான். அவன் மனது தாய் மடிக்காக ஏங்கியது. மனம் தாயை தேட அவன் தேடாமலே பழைய நினைவுகள
...
This story is now available on Chillzee KiMo.
...
சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.
சஞ்சய் கீதா இருவரும் தயாராக இருக்க நால்வரும் ஹோட்டலை அடைந்தனர். மீட்டிங் நடைபெறும் இடத்திற்கு செல்வதற்காக நால்வரும் லிப்டில் நுழைய அங்கு ஏற்கனேவே நின்று