தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 08 - பிந்து வினோத்
அடுத்து வந்த ஆறு நாட்கள் எப்படி ஓடியது என்றே எஸ்.கே’விற்கு புரியவில்லை! நந்தினியை மீண்டும் பார்க்க கிடைக்கும் சனிக்கிழமைக்காக தவமாக தவமிருந்தான்.
ஒரு சில வாரங்களில் தலைகீழாக மாறிப் போயிருக்கும் அவனுடைய மனநிலையை பற்றி யோசித்தால் அவனுக்கே சிரிப்பு வரத் தான் செய்தது!
ஆனால் அதைப் பற்றி எல்லாம் யோசிக்க அவனுக்கு நேரம் இருந்தால் தானே!!!!
வேலை இல்லாமல் ஓய்வாக இருக்கும் நேரங்களில் எல்லாம் அவனின் கண் முன் நந்தினி வந்து நின்றாள்.
அன்று பார்க்கில் இருந்து வரும் போது அவளுடைய இதழோரம் பூத்திருந்த சின்ன புன்னகையை நினைக்கும் போதெல்லாம் அவனுடைய மனம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏம்மா இப்படி மாறீட்டீங்க? நல்லா தானே இருந்தீங்க? எஸ்.கே பாவம்! அவர் வந்த உடனே புலம்பலை ஆரம்பிச்சிட்டீங்களா?”
“எஸ்.கே’வை தவிர வேற யாருப்பா நான் பேசுறதை கேட்குறது? நான் பேசினாலே தப்புன்னு