Page 3 of 7
“என்ன மண்ணாங்கட்டியோ! ஸ்ரேயாவைப் பார்க்கவே எனக்கு என்னவோ மாதிரி இருக்கு எஸ்.கே”
“அவ என்ன சொன்னா?”
“அவ பெருசா எதுவும் சொல்லலை! அம்மாக்கு பிடிச்ச மாதிரி கல்யாணம் நடக்கட்டும், நாம விட்டுக் கொடுக்கலாம்ன்னு என் கிட்ட சொன்னதே அவ தான்! ஆனா அவ என் அம்மாவுக்காக ஒவ்வொரு படியா இறங்கி வரும் போதும், அம்மா நாலு படி மேல ஏறி நிக்குறது தான் கடுப்பா இருக்கு!”
“பெரியவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க பேட்ச்-அப் ஆகிடுவோம். ஆனால் அன்னைக்கு அது நடக்காமலே போயிடுச்சு. நான் திரும்பி வந்தப்போ அம்மா உயிரோட இல்லை. மாஸிவ் ஹார்ட் அட்டாக், இரண்டே நிமிஷத்துல உயிர் போயிடுச்சுன்னு சொன்னாங்க.