Page 21 of 22
அவள் கையை பற்றி இழுத்து நிறுத்திய பார்த்திபனும் உடனே கையை விலக்கி கொண்டு
“வழியில கல்லு கிடக்கறது கூட தெரியாம இப்படி விழ இருந்தீங்களே.. பார்த்து வரமாட்டீங்க? “ என்று மீண்டும் செல்லமாக கண்டித்தான்..
“டேய் கருவாயா... உன்ன பார்த்துட்டே வந்ததால் தான் விழுந்தேன்.. “ என்று மனதுக்குள் சொல்வதாக வெளியில் சொல்லியிருந்தாள்..
அதைக்கேட்ட பார்த்திப
...
This story is now available on Chillzee KiMo.
...
span> பார்த்திபனுக்கு சொல்ல முடியாத அளவு பெருமையாக இருந்தது..
ஆனாலும் நேரம் ஆவதை உணர்ந்து
“மணு குட்டி.. நீ நல்ல பாப்பாதான... நான் போய்ட்டு மறுபடியும் வர்றேன்.. நீ சமத்தா