(Reading time: 38 - 76 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 12 - பத்மினி செல்வராஜ்

பார்த்திபன் தன் மீது காட்டிய அந்த சிறு அக்கறையாலும் கரிசனத்தாலும் அதுவரை அவள் மனதில் போட்டு பூட்டி வைத்திருந்த அவள் தந்தையின் நினைவும் அவரின் இழப்பும் அது தந்த வலி வேதனை எல்லாம்   முட்டி மோதிக் கொண்டு வர, அருகில் அமர்ந்திருந்த பார்த்திபன் மார்பில் முகம் புதைத்து கதறி அழுதாள் சுபத்ரா...

பார்த்திபனும் முதலில் திகைத்தாலும் பின் ஆதரவாக தன் மார்பின் மீது புதைந்திருந்தவளை தன்னோடு சேர்த்து மெல்ல அணைத்துக் கொண்டு அவள்  முதுகை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தான்..

அதில் இன்னுமே உருகியவள் இன்னும் அவன் மார்பில் புதைந்து கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தாள்..  

பார்த்திப

...
This story is now available on Chillzee KiMo.
...

்தது..  

ஆனாலும் அவன் நீட்டிய விதத்தில் அந்த கைக்குட்டையில் இருந்த அழுக்கு அவள் கண்ணுக்கு தெரியவில்லை..

மாறாக அவனின் வெள்ளந்தியான  மனமும் தன்மீது அவன் காட்டிய அன்பும் அக்கறையும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.