Page 9 of 22
வேண்டாம்... இவரும் நம்ம ஊர் பக்கம் தான்.. “ என்று சிரித்து கொண்டே அவனைப் பற்றி சொன்னாள் சுபத்ரா..
இத்தனை நாட்களாக வந்து போனாலும் யாரும் அவனை பற்றி பெரிதாக விசாரிக்கவில்லை பெயரை முதற்கொண்டு..
அதிகம் பேசமாட்டான்.. அந்த குட்டியை பார்த்துவிட்டு உடனே சென்று விடுவதால் துளசியும் அவன் ஊரையோ பெயரை கேட்டதில்லை...
சுபத்ரா தங்களை பற்றி சொல்லியதைக் கேட்டவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்திபனும் சிரித்து கொண்டே
“ஆமா திருநெல்வேலி பக்கத்துல எந்த ஊரு? “ என்று வினவினான்..
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. அம்மாக்கு தான் தெரியும்.. “ என்று துளசியை கை