Page 11 of 22
வீராசாமி பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த மற்ற பெண்களுக்கு கஷ்டமாக இருந்தது..அதை கண்டவனோ இன்னும் முகம் கன்றிப்போய் தலையை குனிந்து கொண்டான்..
அவர் திட்டுவதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு முடிந்தவரை அவருக்கு விளக்கம் சொல்லி சமாதானப்படுத்த முயன்றான்..
ஆனால் வீராச்சாமி அவன் சொல்லியதை காதில் வாங்காமல் திரும்பவும் திட்டிக் கொண்டிருக்க அதற்கு மேல் பொறுக்க ம
...
This story is now available on Chillzee KiMo.
...
துடுவார்.. உங்க ஆட்டோ வை எங்கேயும் தூக்கிட்டு போய்ட மாட்டார்.. இனிமேல் எதுனாலும் கொஞ்சம் பொறுமையா பேசுங்க.. எடுத்த உடனே திட்டற வேலை வேணாம்.. சொல்லிட்டேன்.. இப்ப வைங்க போன.. “ என்று சொல்லி அவளே