Page 10 of 22
காட்டினாள்.. அவரும் சிரித்து கொண்டே தங்கள் ஊர் பெயரை சொன்னார்..
அதைக் கேட்டவன்
“எங்க அண்ணாச்சியும் திருநெல்வேலி பக்கம் தான்.. “ என்று முதன் முறையாக இயல்பாக பேச ஆரம்பித்தான்..
“அண்ணாச்சி னா யாரை சொல்றீங்க? “
“நான் ஓட்டற இந்த ஆட்டோ ஓட ஓனர்.. நான் சென்னைக்கு வந்தப்ப அவர்தான் எனக்கு அடைக்கலம் கொடுத்து இந்த ஆட்டோ ஓட்டவும் கொடுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
டேன் ல.. “ என்று மீண்டும் திட்ட ஆரம்பித்தார்..
தொலைவாக வந்திருப்பதை சொன்னால் அதற்கு இன்னும் திட்டுவார் என்று பக்கத்தில் தானே என்று சொல்லி சமாளித்தான் பார்த்திபண் ..