Page 5 of 22
“ஹீ ஹீ ஹீ வந்து.. ஒரு நாலு தடியன்கள் சுத்தி வந்து நின்னதும் மழையில நனைஞ்ச ஆடு மாதிரி அப்படி நடுங்கி கிட்டு இருந்தீங்க.. நீங்க போய் போலீஸானா எப்படி இருக்கும் னு நெனச்சு பார்த்தேன்.. சிரிப்பு வந்துருச்சு.. “ என்று இப்பொழுது வாய் விட்டு சிரித்தான்..
அவனின் அந்த வசீகர சிரிப்பை கண்டு அசந்து நின்றாள் சுபத்ரா...
இதுவரை இந்த மாதிரி அவன் வாய்விட்டு சிரித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
உடனே சுபத்ராவின் போனுக்கு அடிக்க அவள் போனை எடுக்காததால் இன்னும் பயந்து போய்விட்டார்...
எனவே தன் மகளைக் காக்க சொல்லி அந்த கணேசனிடமே உருப்போட்டு வேண்டிக் கொண்டிருந்தார்..