(Reading time: 38 - 76 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

பார்த்திபன் அவளுக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்று சொன்னபொழுது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது அவருக்கு..

ஆனாலும் தன் மகளை நேரில் பார்க்கும் வரை அவரின் பரிதவிப்பு அடங்கவில்லை.. இப்பொழுது அவளை முழுவதுமாக கண்ட பிறகுதான் அவருக்கு நிம்மதியாக இருந்தது..

தன் தாயைக் கண்டதும் அவளும் ஓடிச்சென்று அவரை கட்டிக் கொண்டாள்..

“சாரி மா..  கொஞ்சம் லேட்டாயிடுச்சு.. ரொம்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

அறைக்குள் சென்றாள் சுபத்ரா..

வரவேற்பறையில் அமர்ந்த பார்த்திபன் கண்களோ அந்தக் குட்டியை தேடியது..  அப்பொழுது மற்றொரு அறையில் இருந்து வெளிவந்த சுமித்ரா அவனை கண்டதும் புன்னகைத்து

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.