Page 2 of 22
தெரிய உடனே அதை வாங்கி தன் கண்களை துடைத்துக் கொண்டாள்..
துடைத்தவள் மறக்காமல் அந்தக் கைக்குட்டையை அவளுடனே வைத்துக் கொண்டாள்..
பார்த்திபன் இன்னும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, ஒருவாறு சுதாரித்து கொண்டவள் மெதுவாக தலையை நிமிர்ந்து அவனை பார்த்தவள் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து
“சாரி பார்த்தா... திடீர்னு அப்பா ஞாபகம் வந்துடுச்சு.. அதுதா
...
This story is now available on Chillzee KiMo.
...
சத்தையும் அன்பையும் அவனுக்கு கொடுத்து விட துடித்தது அவளுடைய தாயுள்ளம்..
ஆனாலும் தன்னை மறைத்துக் கொண்டவள்
“கவலைப்படாதீங்க பார்த்தா.. நான் முன்பே சொன்ன மாதிரி வாழ்க்கையில் எதுவும்