Page 15 of 22
கொண்டிருப்பான்.. ஏதாவது நகைச்சுவை சொன்னால் சத்தம் இல்லாமல் சிரித்து வைப்பான்..
அவனின் சுபாவம் தெரிந்த சுபத்ரா வும் விடாமல் எதையாவது இழுத்து வைத்து எதையாவது பேசிக் கொண்டிருப்பாள்.. அவள் கல்லூரியில் நடந்த கலாட்டாக்கள், கல்லூரிக்குச் சென்று வரும்பொழுது அவள் பார்த்து ரசித்த காட்சிகளை ரசனையுடன் அவனுக்கு சொல்லுவாள்..
அதைக்கேட்டு அவனும் சிரித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தாள் சுபத்ரா..
கடந்த ஒரு வாரமாக அலைபேசியில் உரையாடி கொண்டிருந்தவளுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு பார்த்திபனை நேரில் பார்க்க போகிறோம் என்ற சந்தோஷமே மனம் எல்லாம்