தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்
எல்லாரும் வந்தாச்சு பிரதீஷ் என்ற சஞ்சயின் குரலில் கண்களை திறந்தவன் கலங்கிய கண்களில் நிறைந்த நீரோடு நின்ற கீதாவை பார்த்து... கீதா நீ உட்கார் என்று சொல்லவும் மடை திறந்த வெள்ளம் போல நீர் அவளது கண்களில் இருந்து நீர் வடிந்தது.
அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேசாமல் டியர் ஸ்டாப் மெம்பெர்ஸ் என்று பேச ஆரம்பித்தான். அன்று நடந்த நிகழ்வை விளக்கி விட்டு சற்று இடைவெளி கொடுத்தவன், அந்த டீடெயில்ஸ் உங்களில் யாரோ ஒருவர் மூலமாக தான் வெளியே போய் இருக்கு. நான் இன்னும் ஒன்ஹவர் டைம் தரேன். நீங்களா உங்கள் தப்பை ஒத்துக் கொண்டால் தண்டனை குறைவாக இருக்கும். இல்லை என்றால் அதற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் ... டு இருந்தான் பிரதீஷ். கீதாவை பார்த்ததும் ஷெரீன் எழுந்து சென்று விட்டாள். அவளை தொடர்ந்து சஞ்சயும் சென்று விட்டான். கீதாவின் முக வாட்டத்தை பார்த்த பிரதீஷ் மனம் சற்று வலித்தது.
This story is now available on Chillzee KiMo.
...