Page 16 of 24
தேவையில்லாம மாதவனை அவமானப்படுத்திட்டேன். சே இனிமே உங்க பேச்சை நான் கேட்க போறதில்லைப்பா” என கவிதா சொல்ல அவரும் தன் மகளை சமாதானம் செய்ய முயற்சி செய்துக் கொண்டிருந்தார்.
மறுபுறம் ஒருவழியாக அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த வீராவும் மாதவனும் காரை விட்டு இறங்காமலே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
”டேய் வீரா இதுதான் காசியோட இடம் இறங்க ... என்னை தம்பினு கூப்பிடுவ நானும் அதை பெரிசா நினைக்கல ஆனா இப்படி என்னை உன் கூட பிறந்த தம்பியை விட அதிகமா பார்த்துக்குவேன்னு நான் நினைக்கல எப்படிண்ணா உன்னால இப்படி செய்ய முடிஞ்சது
This story is now available on Chillzee KiMo.
...