Page 19 of 24
”கப்பலை என் பேர்ல அண்ணா எப்பவோ எழுதிட்டாரு இனிமே நான்தான் தொழிலை பார்த்துக்கனும் கவிதா இனிமே பாரு உன்னை மகாராணி மாதிரி எப்படி பார்த்துக்கறேன்னு” என அவன் சொல்லவும் அவளும் அவனை மீண்டும் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
”அம்மாடி தங்கமே என்னை விடு நான் போய் அண்ணாவை கூட்டிட்டு வரேன் அதுக்கப்புறம் நீ என்னை கட்டிப்பிடிச்சிக்க” என க ... கு
This story is now available on Chillzee KiMo.
...