Page 21 of 24
”ஆமாம்ணா அங்க கவிதாவும் தனியா இருக்கா நான் போகனும் நீ ஒண்ணு பண்ணு நீ காசியை பிடி நான் மத்தவங்களை பிடிக்கறேன்” என கூறிவிட்டு வீரா காசியின் அடியாட்களோடு சண்டையிட்டான்
மாதவன் காசியிடம் மட்டும் சண்டையிட்டான். தரையில் உருண்டு புரண்டு காசியும் மாதவனும் போட்ட சண்டையில் மாதவன்தான் ஜெயித்தான்.
ஒரு வழியாக சண்டை முடிந்தது. ... ட்பையும் விட முடியாது
This story is now available on Chillzee KiMo.
...