Page 3 of 5
இருந்த. ட்விஸ்ட் டர்னோட நடந்த நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் என் கிட்ட அப்படி ஒரு ஒதுக்கம் நீ காட்டினதே இல்லையே”
அப்படி அவள் தள்ளிப் போக இனியவன் எங்கே அனுமதித்தான்? முதல் இரவு முதலே அவளிடம் உரிமையுடன் பேசினான், தொட்டுப் பழகினான். அவளின் முகம் கோணாமல் எதையும் செய்தான். அந்த டிக்-டாக்-டோ விளையாட்டை எதற்கு விளையாடச் சொன்னான் என்று அவளுக்கு புரியாதா என்ன?
சுந்தரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்கு மேல் அவர்கள் இருவரும் ஏன் பேசப் போகிறார்கள்???!!!
“ஒரு போன் செய்திருக்க கூடாதா? நான் ஸ்டேஷனுக்கே வந்திருப்பேனே” – அருணாச்சலம்