Page 4 of 5
யாரிடம் பேசுகிறார் என்று எட்டிப் பார்த்தாள் சுந்தரி.
அண்ணாமலையும், ரமணியும் ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
அருணாச்சலம் பெட்டியை தூக்குவது கண்ணில் படவும் ஓடிப் போய் அந்த பெட்டியை தூக்கிக் கொண்டாள் சுந்தரி.
“எப்படி இருக்கீங்க மாமா? நல்லா இருக்கீங்களா மாமி?” – சுந்தரி
“ஒருத் தடவை போன் போட்டு கூட பேசலை. இப்போ மட்டும் கேளு” – ரமணி<
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு கூடுதல் அழகைக் கொடுத்தது.
பெரியம்மா சொன்னதைக் கேட்டு சுந்தரியை அளவெடுப்பது போன்ற பார்வை ஒன்றைப் பார்த்தான் இனியவன். சுந்தரி அவனுடைய பார்வையை கவனித்து செல்லமாக முறைத்தாள்.