(Reading time: 10 - 19 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

யாரிடம் பேசுகிறார் என்று எட்டிப் பார்த்தாள் சுந்தரி.

அண்ணாமலையும், ரமணியும் ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

அருணாச்சலம் பெட்டியை தூக்குவது கண்ணில் படவும் ஓடிப் போய் அந்த பெட்டியை தூக்கிக் கொண்டாள் சுந்தரி.

“எப்படி இருக்கீங்க மாமா? நல்லா இருக்கீங்களா மாமி?” – சுந்தரி

“ஒருத் தடவை போன் போட்டு கூட பேசலை. இப்போ மட்டும் கேளு” – ரமணி<

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு கூடுதல் அழகைக் கொடுத்தது.

பெரியம்மா சொன்னதைக் கேட்டு சுந்தரியை அளவெடுப்பது போன்ற பார்வை ஒன்றைப் பார்த்தான் இனியவன். சுந்தரி அவனுடைய பார்வையை கவனித்து செல்லமாக முறைத்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.