என்ன ஆச்சி மாமா என்ற மருமகன் அவரை உளுக்க மாப்பிள்ளை ஏன் லைட் எல்லாம் ஆப் பன்னி வைத்து இருக்கீங்க என்று கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத கேல்வி.
என்ன மாமா என்று ஈஷ்வர் புரியாமல் வினவ
தம்பி கொஞ்சம் வழில இருக்க லைட்டை போடுங்களேன்...
எதுவும் புரியாமலே லைட்டுகளை எரிய விட ஆதிப்பா என்று கூவியபடி ஓடிவந்து தந்தையை அனைத்துக் கொண்டாள் மகள்.
இவள் இன்னும் தூங்களையா என்று மற்றவர்கள் யோசிக்க. இவ்ளோ நேரம் என்ன பன்னிட்டு இருந்தா என்று ஈஷ்வர் யோசித்தான்.
எதையும் யோசிக்காமல் மகளை வாரி அனைத்துக் கொண்டார் தந்தை.
ஈஷ்வர் தாத்தாவிர்கும் மற்றவர்களக்கும் பால் சூடு செய்து ஊத்தி கொடுத்தான். அவர்கள் தங்க வசதி செய்து செட்டில் செய்தும் வந்தாகி விட்டது. ஆனால் இந்த தகப்பனும் மகளும் கொஞ்சலை முடிக்க வில்லை.
மாமா எவ்ளோ நேரம் நின்ற படி பேசுவீங்க உக்காந்து பேசுங்களேன் என்று சொல்ல சோபாவில் அமர்ந்த ஆதி தன் மகளை தன் மடிமீது அமர்தி கொஞ்ச இது நெஜமாஓவர் தான் என்று பட்டது.
கடைசியாக ஆதிபா பசிக்குது என்று மகள் கேட்க அவளை சோபாவில் அமர வைத்துவிட்டு சென்றவர் 5 நிமிடத்தில் வந்தார். கையில் ஏதோ கின்னத்துடன்.
எதையோ எடுத்து தர இவலும் அவ்வலவு சந்தோஷத்துடன் சாப்பிடுகிறாள். எந்த விதத்திலும் குறையாத சந்தோஷம் ஊட்டும் மனிதருக்கும்.
பார்த்துக்கொண்டே இருந்தான் இவன். இவனைப் பார்க்க தான் யாரும் இல்லை.
ஊட்டி முடித்தவர் கொஞ்சல் பேட்ச்சி எல்லாம் முடிக்கும் முன் அவர் மடியில் படுத்து அப்படிய உரங்கியும் போனாள்.
உரங்கும் அழகிய குழந்தை. மென்மையாக அவள் தலையை கோதியவர் கொஞ்சம் இல்லை 1மணிநேரத்துக்கு பின் தான் அவனை கவணித்தார்.
என்ன மாப்பிள்ளை இப்போ அவளுக்கு பால் பூவா நீங்க கொடுக்ரிங்களா?
(என்னது பால் பூவா வா? அப்படினா?)
சின்னப்புள்ளையா இருக்கும் போது காரம் அதிகம் மசாலா அதிகம் போட்ட உணவு செய்தாலோ, இல்லை விளையாடியபடி தூங்கி விட்டாலோ இந்த மாதிரி நடு ராத்திரில பசினுவா.... அப்போ என்ன செய்து தந்தாலும் சட்டபன்னவும் மாட்டா... சாப்பிடவும் மாட்டா ...