மருமகளின் அடம் ஜெயஸ்ரீ முகத்தில் சிரிப்பை வர வழைத்தது.
“கல்யாணம் முடிஞ்சாச்சு, இனி பேரன் பேத்தியை செல்லம் கொஞ்சலாம்னு பார்த்தா, நீங்க இரண்டுப் பேருமே இன்னும் குழந்தையா இருக்கீங்களே” – ஜெயஸ்ரீ.
சுந்தரி ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.
“உனக்கே ரமணியைப் பத்தி தெரியும். அவக் கிட்ட வாய் கொடுத்து நானும் வாங்கி கட்டுக்கனும்னு உனக்கு ஆசையா?” – ஜெயஸ்ரீ
“உங்களை ஒன்னும் சொல்ல மாட்டாங்க” – சுந்தரி
“ஏன் சொல்ல மாட்டா, எல்லாம் சொல்லுவா. அது போகட்டும், நீ எதுக்கு வாயைத் திறக்காம இருந்த?”
“நான் எப்படி சொல்றது மாமி? பெரிய மாமாவும் அவங்களும் இல்லாம என் நிலைமை என்ன ஆக
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
எல்லா வேலையையும் செஞ்சுக் கொடுத்தாச்சு. இதுக்கு மேல அவ தேவை இல்லாம எதையாவது பேசினா நீயும் அவளை மாதிரியே நச்சுன்னு பதில் சொல்லு. எப்போவுமே, எதுவா இருந்தாலும் உனக்கு சரின்னு தோணுறதை நேரடியா நீயே