Page 5 of 5
இன்னும் கெட்டியாக அணைத்துக் கொண்டாள். ஆனால் இனியவன் அவளின் கைகளை மெதுவாக விலக்கினான்.
“நவ்யா கூப்பிடுறாங்க சுந்தரி. என்னன்னு கேட்டுட்டு வரேன்” – சுந்தரியிடம் இருந்து விலகி ஓடாத குறையாக போய் போனை எடுத்தான் இனியவன்.
“ஹலோ நவ்யா”
“...”
“நோ ப்ராப்ளம்ஸ். நான் ப்ரீயா தான் இருந்தேன்”
சுந்தரியின் மனசுக்குள் சுருக்கென்று தைத்தது. இந்த நேரத்தில
...
This story is now available on Chillzee KiMo.
...
n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page