(Reading time: 49 - 97 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 17 - சசிரேகா

திநாதன் வைஷூவை மகிழ்ச்சியாக அழைத்துக்கொண்டு வண்டியூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்றான்.

”அத்தான் இது என்ன கோயில்”

”இதுவா இது வண்டியூர் மாரியம்மன் கோயில்”

இந்த கோயில்ல என்ன விசேஷம் அத்தான்”

”இந்த கோயில்ல தெப்பக்குளம்தான் விசேஷமே அதனாலயே இதை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்னு சொல்வாங்க வா நான் உனக்கு தெப்பக்குளத்தை காட்டறேன்” என அவள் கைபிடித்துக்கொண்டு தெப்பக்குளத்தின் அருகே வந்தான். அங்கே கூட்டம் அலைமோதியது.

”என்ன அத்தான் இவ்வளவு கூட்டமா இருக்கு” என கேட்க அதற்கு ஆதி

”சித்திரைத் த

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்ல மதுரையிலதான் வைகை ஆறு ஓடுது எதுக்கு இவ்ளோ பெரிய குளத்தை வெட்டனும் அவசியமில்லையே பஞ்சம் ஏதாவது வந்ததா அத்தான்

”பஞ்சம்லாம் இல்லம்மா நாயக்கர் மஹால் அரண்மனையை கட்ட இங்கிருந்துதான் மண்ணை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.