Page 10 of 29
”சரிங்க அத்தான்” மீண்டும் அவளை கூட்டிக்கொண்டு வெளியே சென்றவன் இளமாறன் அவனுடைய காரை தேடிக்கொண்டிருப்பதை கண்டு சிரித்துக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
வீட்டிற்கு வந்தவன் அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டுவிட்டு சந்தைக்கு சென்றான். அங்கே தேவாவிடம் இன்று வைஷூ சொன்னதையும் தனக்கு கல்யாணம் என்பதையும் அதற்கான பொருட்களான நகைகளை வாங்கியதையும் ... ட்ட போயி வள்ளி வள்ளி உன் பொண்ணை என் பேரன் முகிலனுக்கு கட்டிக்கொடுன்னு கேட்டாங்கன்னு வை அத்தை உடனே அப்பா பேச்ச தட்டாம சரின்னு சொல்லிட்டா அதை விடு நம்ம நல்லசிவத்தையே எடுத்துக்க இன்னிக்கு அவருக்கு
This story is now available on Chillzee KiMo.
...