Page 13 of 29
ஒண்ணாகல இன்னும் விரிசல் விழுந்துகிட்டுதான் இருக்கு வள்ளி ஓடினதால ஏற்பட்ட விரிசல் நேத்து வைஷூவை அடிச்சதால பெரிசாயிடுச்சி தெரியுமா அப்படியே நல்லபெருமாள் மாமா வள்ளியை கேட்டாலும் அதுக்கு உங்க தாத்தா ஒத்துக்கமாட்டாரு அப்படியே இவரு ஒத்துக்கிட்டாலும் முருகவேல் மாமா ஒத்துக்க மாட்டாரு மறுபடியும் சண்டைதான் வரும் வைஷூ விசயத்தில எப்படியும் சண்டையோ பஞ்சாயத்தோ ஒண்ணு கண்டிப்பா வரும்டா ஆத
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆதி தன் தாயை சந்தோசமாக பார்த்துவிட்டு பறபறவென வெளியே ஓடி தேவாவை பார்த்து அவனிடம் தன் தாய் சொன்னதை சொல்ல அவனுக்கு தனக்கு யாரோ சுடுகாட்டில் சமாதி வெட்டுவதாக கற்பனையே செய்து முடித்தான்.