Page 29 of 29
பார்த்துக்குவேன் நான் பத்திரமா பார்த்துக்குவேன்” என உணர்ச்சி வசப்பட்டு அவர் கண்கலங்க சொல்ல வைஷூக்கோ என்னவோ போல் ஆகிவிட்டது
அவள் மனதில்
”அம்மா மேல தாத்தாக்கள் கொண்ட பாசத்தினால் ஏற்பட்ட பிரச்சனைகளை சரியாக பொறுமையாக தாத்தாக்கள் கையாள தெரியாம கோபப்பட்டதோட விளைவுதான் குடும்பத்தோட பிரிவு அது பரவாயில்லை சரி செய்திடலாம் ஆனா அப்பா நீயாவது முன்ன வந்து நின்னு ஒரு வார்
...
This story is now available on Chillzee KiMo.
...